News April 26, 2025

சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

image

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Similar News

News July 11, 2025

நீதிமன்றத்தில் நேரில் மன்னிப்பு கோரிய மாநகராட்சி ஆணையர்

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜரான சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

News July 11, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (ஜூலை 10) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.

News July 10, 2025

சென்னையில் திகிலூட்டும் 6 இடங்கள்

image

▶️ டீமான்டி காலனி – ஆழ்வார்பேட்டை

▶️ உடைந்த பாலம் – பெசன்ட் நகர்

▶️ நிழல் வழிச்சாலை – பெசன்ட் நகர்

▶️ வால்மீகி நகர் – திருமான்மியூர்

▶️ விக்டோரியா விடுதி சாலை – சேப்பாக்கம்

▶️ ப்ளூ கிராஸ் ரோடு – பெசன்ட் நகர்

உங்களுக்கு திகில் நிறைந்த அனுபவம் பிடிக்கும் என்றால், இங்கெல்லாம் நீங்கள் அழைத்து செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்து திகில் அனுபவத்தை பெறுங்கள்.

error: Content is protected !!