News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News November 5, 2025
சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். இவர் மூர்த்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாவது கணவர், தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பெண் புகார் அளித்தார். அம்பத்தூர் மகளிர் போலீசார் மூர்த்தியிடம் விசாரித்ததில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
News November 5, 2025
சென்னை: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்!

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். கடந்த 3ம் தேதி இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் சிறுவனின் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News November 5, 2025
சென்னை: 9 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் சிறுவனை துரத்தி சென்று கடித்ததில் சிறுவன் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


