News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<
Similar News
News September 16, 2025
தஞ்சை மக்களே இன்றைய தினம் மறக்காதீங்க!

தஞ்சை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅தஞ்சாவூர்
அண்ணா நூற்றாண்டு மண்டபம், RMH ரோடு,
✅பட்டுக்கோட்டை
KKT சுமங்கலி மஹால்,
✅ஆடுதுறை
வீரசோழன் கோ.சி.மணி திருமண மண்டபம்,
✅திருவோணம்
ஊராட்சி மன்ற அலுவலகம், பொய்யுண்டார்குடிகாடு
✅கும்பகோணம் நகர்ப்புற பஞ்சாயத்து
சோழன் மஹால், அண்ணலக்ரஹாரம்
✅நாஞ்சிக்கோட்டை
மாதாகோட்டை மக்கள் மன்றம் ,
SHARE IT
News September 16, 2025
தாட்கோ மூலம் சிறப்பு திட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் சுயதொழில் தொடங்குவதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தகுதி உடையவர்கள் அருகில் உள்ள இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
தஞ்சை மாவட்டத்தில் Power Shutdown பகுதிகள் இதுதான்

நமது தஞ்சை மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து காணாலாம்,
✅ஈச்சங்கோட்டை,
✅துறையூர்,
✅மின் நகர்,
✅வல்லம்,
✅சென்னம்பட்டி,
✅வடசேரி,
✅திருமங்கலக்கோட்டை,
ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை பகுதிகளாகும்!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!