News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<
Similar News
News November 25, 2025
தஞ்சை: கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டு செல்வம் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்த கிருஷ்ணன், நாகராஜன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று (நவ.24) தீர்ப்பளித்தார்.
News November 25, 2025
தஞ்சை: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

தஞ்சை மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


