News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<
Similar News
News November 28, 2025
அரியலூர்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரத்தினசாமி தலைமையில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம் 2026 தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கணக்கிட்டு படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளர்களின் பெயர் டிச-9 தேதியன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என தகவல் தெரிவித்தார்.
News November 28, 2025
BREAKING அரியலூர்: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News November 28, 2025
அரியலூர்: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


