News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <
Similar News
News November 27, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர்!

திருத்துறைப்பூண்டி, குன்னூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையில் செல்லதுரை என்பவர் வீடு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் உள்ளே இருந்த பார்வையற்ற ஒரு நபர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டித் தர வேண்டும் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .
News November 27, 2025
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 27, 2025
பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


