News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <>mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News November 23, 2025

திருவாரூர்: எஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (22.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

News November 23, 2025

திருவாரூர்: 10th போதும் அரசு வேலை!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.

News November 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடர்பாக உதவி செய்திடவும், படிவங்களை பெறுவதற்கும், உதவி செய்யும் சேவை மையம் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!