News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News December 6, 2025
திருவள்ளூர் பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News December 6, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


