News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News December 25, 2025
தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.
News December 25, 2025
தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.
News December 25, 2025
தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.


