News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 20, 2025
தருமபுரி: டிகிரி பொதும்! ரூ.89,150 சம்பளத்தில் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளில் 91 Assistant Manager காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியிப்பிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்து 20 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,500 – ரூ.89,150 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ம் தேதிக்குள் இங்கே <
News November 20, 2025
அறிவித்தார் தர்மபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள் வரும் 22.112025 மற்றும் 23.11.2025ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
அறிவித்தார் தர்மபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள் வரும் 22.112025 மற்றும் 23.11.2025ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


