News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 1, 2025
தருமபுரியில் அரசு வாகன ஏலம் அறிவிப்பு!

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை வரும் டிச.12ம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3வது தளம், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
News December 1, 2025
தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


