News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 27, 2025

தருமபுரி: தொழில் தொடங்க கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களாக விரும்பும் மகளிர் மற்றும் திருநங்கை தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும். கடன் தொகை ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் வழங்கப்படும் என இன்று (நவ.27) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை www.msmeonline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04342-230892, 8925533941, 8925533942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என ஆட்சியர் சதிஷ் அறிவித்தார்.

News November 27, 2025

தருமபுரியில் வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணி

image

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டின்  உலக நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு பேரணி இத்தினத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரெ.சதீஸ், இன்று (நவ.27) மதியம் 1 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உலக நவீன வாசக்டமி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

தர்மபுரி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) தர்மபுரி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.

2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.

இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!