News April 30, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (29.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News December 13, 2025
மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
News December 13, 2025
மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
News December 13, 2025
சென்னை: தட்டி கேட்ட நபருக்கு கத்தி குத்து

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் நேற்று அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த ஜாபர் அலி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், ஜாபர் அலியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


