News April 22, 2025
சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News November 26, 2025
சென்னை: இளம்பெண் மீது தாக்குதல்.. போலீஸ் அதிரடி

சென்னை பரங்கிமலை தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம்பெண் அதே கல்லூரியில் படிக்கும் ராஜிக் முகமது (20) என்பவருடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆலந்தூர் சாலை வழியாக அந்தப்பெண் நடந்து சென்றபோது ராஜிக் திடீரென வழிமறித்து தாக்கினார். கல்லூரி மாணவியின் புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் ராஜிக் முகமதுவை கைது செய்தனர்.
News November 26, 2025
சென்னை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

சென்னை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்


