News October 23, 2024
சென்னையில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

டானா புயல் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் நிலைய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்.25ஆம் தேதி ஒடிசா பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும்.
Similar News
News December 19, 2025
சென்னை: Diplomo/Degree/ ITI முடித்திருந்தால் ரூ.1லட்சம் சம்பளம்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் <
News December 19, 2025
சென்னை: சாலையில் பள்ளம் தோண்ட விதிக்கப்பட்ட தடை விடுவிப்பு

சென்னை மாநகரில் மழைக் காலத்தில், சாலையில் தோண்டினால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவர் என்பதால், வடகிழக்கு பருவமழையொட்டி, சென்னை மாநகராட்சியில் சாலை வெட்டு பணிக்கு, கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் சாலை வெட்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News December 19, 2025
சென்னை: கலர் கோழிக்குஞ்சுக்காக கொலை!

ஆவடி அருகே, வீட்டில் வளர்த்த கலர் கோழிக்குஞ்சை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்த குற்றவாளி அன்பழகனுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று (டிச.18) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


