News April 29, 2025

சென்னையில் வாழ்பவர்களுக்கு தேவைப்படும் PDF

image

அரசு திட்டங்களை பெற சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் என பல வகை சான்றிதழ் தேவைப்படுகின்றன. இவற்றை பெறுவதற்கு வசதியாக சென்னையில் மட்டும் 162 இ-சேவை மையங்கள் உள்ளன. அவை எங்கே உள்ளன என்ற முழு விவரங்கள் உள்ள PDF-ஐ <>இங்கு கிளிக் செய்து<<>> டவுன் லோடு செய்துகொள்ளுங்கள். இதை டவுன்லோடு செய்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும். நண்பர்களுக்கும் பகிரவும்.

Similar News

News November 23, 2025

சென்னையில் நாய் கைவிடுதல் அதிகரிப்பு

image

சென்னையில் கட்டாய நாய் மைக்ரோசிப்பிங் காலக்கெடு நெருங்குவதால், செல்லப்பிராணிகளை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.சி.சி.யின் புதிய செல்லப்பிராணி உரிம விதிகள் மற்றும், ரூ.5,000 அபராதம் குறித்து மக்களிடம் உள்ள குழப்பம் இதற்கு காரணமாக உள்ளது. நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி தற்போது டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?

News November 23, 2025

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம்!

image

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இத்திட்டத்திற்கான இறுதிக்கள அறிக்கையில் (DPR) சேர்க்கப்படவுள்ள வழித்தட வரைபடத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். அடுத்த மாதத்தில் முடிவு தெரியவரும். மேலும், ஆய்வுப் பணிகளைத் தொடர தேவையான ஒப்புதல்களையும் கோரியுள்ளது.

News November 23, 2025

சென்னை: வாடகை கேட்ட HOUSE OWNERக்கு நேர்ந்த துயரம்

image

47 வயது பெண்ணின் கொருக்குப்பேட்டை வீட்டில் ராபர்ட் என்பவர் கடந்த பிப்ரவரி முதல் வாடகைக்கு குடியிருந்தார். ஆக மாதம் முதல் வாடகை பணம் சரியாக வழங்காமல் இருந்ததால், உரிமையாளர் கேட்டபோது, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் பெண்ணை தொடர்பு கொண்டு சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். புகாரின் பேரில் V-4 இராஜமங்கலம் போலீசார் ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!