News April 11, 2025

சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் அமல்

image

விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். , கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில் 1 டன் வரை இலவசமாக கொடுக்கலாம். கழிவுகள் அதிக அளவு இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

Similar News

News November 22, 2025

சென்னை: சிறுவன் ஓட்டிய பைக்கால் எம்.பி-யின் ஓட்டுநர் பலி!

image

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் நேற்று (நவ.21) பிற்பகலில் தவறான திசையில் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சுரேஷ் (50) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

News November 22, 2025

சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

image

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 22, 2025

சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

image

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!