News April 11, 2025
சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் அமல்

விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். , கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில் 1 டன் வரை இலவசமாக கொடுக்கலாம். கழிவுகள் அதிக அளவு இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News December 25, 2025
சென்னை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சென்னை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <
News December 25, 2025
வால்வோ பேருந்துகளின் பயண கட்டணம் வெளியீடு

முதலமைச்சர் தொடங்கி வைத்த SETC வால்வோ வகை Multi Axle பேருந்துகளின் பயணக் கட்டண விவரம் வெளியாகியுள்ளது. சென்னை-மதுரை ரூ.790, சென்னை-திருநெல்வேலி ரூ.1080, சென்னை-திருச்செந்தூர் ரூ.1115, சென்னை-பெங்களூரு ரூ.735, நாகர்கோவில்-சென்னை ரூ.1215, திருச்சி-சென்னை ரூ.565 என பல்வேறு வழித்தடங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த புதிய வால்வோ சேவையை விரைவில் பயன்படுத்தலாம்.
News December 25, 2025
புத்தாண்டு கொண்டாட்டம் காவல்துறை எச்சரிக்கை!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் டிச-31 அன்று இரவு இளைஞர்கள் பைக்ரேஸ் ஈடுபட கூடாது, மதுபோதையில் வாகனம் இயக்கினால் அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்படும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேவையின்றி வெளியே சுற்ற கூடாது நட்சத்திர விடுதிகளுக்கு கடுமையான நிபந்தனை, அனுமதியின்றி பொது இடங்களில் கூட்டம் இசை நிகழ்ச்சி நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.


