News April 28, 2025

சென்னையில் ‘ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

image

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

Similar News

News November 18, 2025

75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக்!

image

சென்னையில் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2 டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.

News November 18, 2025

75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக்!

image

சென்னையில் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2 டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.

News November 18, 2025

ஊழியர்கள் வேலை நிறுத்தம்; அரசு எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில்(SIR) அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளதால், இன்று (நவ.18) SIR பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், SIR பணிகளை புறக்கணித்து விடுமுறை எடுத்தால், ஊதியம் கிடையாது என தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!