News April 15, 2025
சென்னையில் மீன் பிடிக்க தடை

சென்னையில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. விசைப் படகுகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழுவை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. மேலும், மீனவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்படுகிறது.
Similar News
News January 1, 2026
புத்தாண்டு- சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு- சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு- சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.


