News September 13, 2024

சென்னையில் மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்

image

சென்னை மணலி துணைமின் நிலையத்தில் எதிர்பாராதா தீ விபத்தால் சென்னையின் சில பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை மின்சார வாரியத்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நள்ளிரவு 2 மணியளவில் மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் வழங்கப்பட்டது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

கிறிஸ்துமஸ்க்குள் மல்டி ஆக்சில் பேருந்துகளை இயக்க திட்டம்

image

அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஒன்றாக 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மல்டி ஆக்சில் பேருந்துகளை விரைந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 20ம் தேதிக்குள் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

News November 21, 2025

சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் பரபரப்பு புகார்!

image

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது

News November 21, 2025

சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் புகார்.

image

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது

error: Content is protected !!