News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தான் நபர் உயிரிழப்பு

சென்னை அமிஞ்சிக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். உடனிருந்த அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு மரண காரணம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறந்தவரையும் அவரது தாயாரையும் பாகிஸ்தான் அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News December 1, 2025
BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
News December 1, 2025
BREAKING: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை இல்லாத காரணத்தினால் விடுமுறை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
News December 1, 2025
சென்னை பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.


