News August 16, 2024
சென்னையில் பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை ஆலோசனை

சென்னையில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரவிருக்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில், துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 7 துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
Similar News
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
News November 25, 2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


