News August 14, 2024

சென்னையில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் சமத்துவ விருந்து

image

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள 31 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பிற கோயில்களில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Similar News

News November 20, 2025

போரூர்: மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற கணவர்

image

சென்னை போரூர் அருகே மனைவியை கணவன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவை (55) சுத்தியால் தலையில் அடித்துள்ளார். காயம் அடைந்த நிலையில் உறவினர்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதிருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2025

போரூர்: மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற கணவர்

image

சென்னை போரூர் அருகே மனைவியை கணவன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவை (55) சுத்தியால் தலையில் அடித்துள்ளார். காயம் அடைந்த நிலையில் உறவினர்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதிருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2025

போரூர்: மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற கணவர்

image

சென்னை போரூர் அருகே மனைவியை கணவன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவை (55) சுத்தியால் தலையில் அடித்துள்ளார். காயம் அடைந்த நிலையில் உறவினர்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதிருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!