News August 14, 2024
சென்னையில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் சமத்துவ விருந்து

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள 31 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பிற கோயில்களில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
Similar News
News November 18, 2025
மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

மாடுகள் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் சாலைகளில் நடமாடும் மாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தெருக்களில் இனி மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 18, 2025
மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

மாடுகள் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் சாலைகளில் நடமாடும் மாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தெருக்களில் இனி மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
News November 18, 2025
எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


