News October 25, 2024
சென்னையில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள 2 ஓட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள (ரெஸிடென்சி, ராஜ் பார்க்) 2 ஓட்டல்களுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தி.நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில், வெறும் புரளி என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து யார் அந்த நபர் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 26, 2025
புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 26, 2025
புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


