News September 15, 2024
சென்னையில் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணிக்க குழு

சென்னையில் நீர்நிலை, பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறி கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் இந்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி 3 குழுக்களை நியமித்துள்ளது.
Similar News
News November 26, 2025
சென்னை: ரூ.17,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

சென்னை மக்களே, INFLUX நிறுவனத்தின் மூலம் ஒரகடம் & ஸ்ரீபெரும்புதூர்-ல் Production/Quality/Assembly பணிக்கு 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE/டிப்ளமோ (அ) டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.16,500-ரூ.17,000 வரை வழங்கப்படும். 18-24 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு & போக்குவரத்து வசதி இலவசம். டிச.15-க்குள் இந்த <
News November 26, 2025
சென்னை: இளம்பெண் மீது தாக்குதல்.. போலீஸ் அதிரடி

சென்னை பரங்கிமலை தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம்பெண் அதே கல்லூரியில் படிக்கும் ராஜிக் முகமது (20) என்பவருடன் பழகி வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆலந்தூர் சாலை வழியாக அந்தப்பெண் நடந்து சென்றபோது ராஜிக் திடீரென வழிமறித்து தாக்கினார். கல்லூரி மாணவியின் புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் ராஜிக் முகமதுவை கைது செய்தனர்.
News November 26, 2025
சென்னை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

சென்னை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <


