News March 28, 2025
சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

சென்னையில் இன்று (27.03.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 26, 2025
கபடி வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை!

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் ரமேஷ்-க்கு பதக்கம் வென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகையாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 26, 2025
சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்!

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. இதன் காரணமாக அக்.31 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும், மேலும் ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
News October 26, 2025
சென்னை: மாரத்தனை துவக்கி வைத்த DCM

சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று (அக்.26), இந்திய மருத்துவ சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை சார்பில் எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் எலும்பு பலவீனம், இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடைபெற்றது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


