News November 25, 2024
சென்னையில் இன்றுமுதல் மாற்றம்!

சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் இன்று(நவ.25) முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இந்த மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் மகேஸ்வர் -ராக்கி மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் கீர்த்திகா (20), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
News November 28, 2025
சென்னை சூப்பர் வேலை; ரூ.27,000 வரை சம்பளம்!

சென்னையில் Field Installation Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 620 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12th, ITI/Diplamo படித்த 18-35 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.20,000- ரூ.27,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 28, 2025
சென்னை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <


