News September 12, 2024

சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

image

நாளை (செப்டம்பர் 13) பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் ரயில் நிலையத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து இந்த ரயிலானது செப்டம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45 இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News November 26, 2025

புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

image

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 26, 2025

புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

image

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 26, 2025

புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

image

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!