News November 23, 2024
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமான பணப்பரிமாற்ற வழக்கு நவ.29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்தி முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை தரப்பில் தடவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குனர் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News July 9, 2025
காவலர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு கோவையில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<
News July 9, 2025
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய வாய்ப்பு

கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் ஜூலை.15-ம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 45 நாட்களில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பவன்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.