News April 10, 2025
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

செட்டிக்குளம் ஏகாம்பரஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய கதிர்கள் நேரடியாக ஏகாம்பரேஸ்வரர் மீது விழும். உட்பிராகத்தில் 10 தூண்கள் உள்ளன அதனை சந்தன குச்சியால் தட்டினால் 10 வகையான ஒலிகள் எழும். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்கினால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.
Similar News
News December 13, 2025
பெரம்பலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள், நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் மூலம் விற்கப்பட்டன. இந்த ஏலத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 13, 2025
பெரம்பலூர்: பழங்கால வெங்கல சிலை கண்டெடுப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் அருகே மலைப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக பெண்கள் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 அடியில் பழங்கால வெண்கல சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதனை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிலையை கைப்பற்றி இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
பெரம்பலூர்: பழங்கால வெங்கல சிலை கண்டெடுப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் அருகே மலைப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக பெண்கள் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 அடியில் பழங்கால வெண்கல சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதனை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிலையை கைப்பற்றி இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.


