News September 13, 2024

செஞ்சிலுவை சங்க கூட்டம் தள்ளிவைப்பு

image

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என இருந்த நிலையில் தற்போது 17ஆம் தேதி மிலாடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

error: Content is protected !!