News September 13, 2024
செஞ்சிலுவை சங்க கூட்டம் தள்ளிவைப்பு

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என இருந்த நிலையில் தற்போது 17ஆம் தேதி மிலாடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
நீலகிரி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நீலகிரி மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. ‘<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News December 19, 2025
நீலகிரி: ஊர்காவல் படையில் சேர அரிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு பட்டபடிப்பு படித்த (21-50) வயதுகுட்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது கவுவரபதவி என்பதால் ஊதியம் வழங்கபட மாட்டாது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், சுயவிவர குறிப்பை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு டிச25க்குள் அனுப்புமாறு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்நிஷா தெரிவித்து உள்ளார்.
News December 19, 2025
நீலகிரி: 8வது போதும்.. நல்ல சம்பளத்தில் அரசு வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!


