News January 3, 2025
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் சேவை வழித்தடம் மாற்றம்

ஜனவரி 4, 7,9,11 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரை இதுவரை சென்ற வழித்தடத்திலும், அதற்கு பின்பு மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக மயிலாடுதுறை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் இச்செய்தியை கவனித்து பயணத்தை மேற்கொள்ளவும்.
Similar News
News November 15, 2025
தென்காசி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இணைய அழைப்பு

தென்காசி மாவட்டத்தை சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த விண்ணப்பம் அளிக்கலாம். மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியிலும், 7010591852. 9788293060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தென்காசி: ஹஜ் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விரும்பும் தகுதி வாய்ந்தவர்கள் ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியான <
News November 15, 2025
தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


