News September 14, 2024
செங்கையில் குரூப்-2, 2ஏ முதல் நிலைத் தேர்வெழுதும் 21640 பேர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 மையங்களில் 21,640 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

நந்திவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை இயங்கி வருகிறது, இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஊழியர் அலுவுலக அறையை திறப்பதற்காக சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ் போன்ற பொருட்கள் திருட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
செங்கல்பட்டு: பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

நந்திவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை இயங்கி வருகிறது, இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஊழியர் அலுவுலக அறையை திறப்பதற்காக சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ் போன்ற பொருட்கள் திருட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
செங்கல்பட்டு: சிறுமியிடம் அத்துமீறிய வழக்கில் 7 ஆண்டுகள் சிறை!

தாம்பரம் பகுதியில் 9 வயது சிறுமி குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அந்த பகுதியை சார்ந்த சுல்தான் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு குரான் சொல்லி குடுத்து வந்த நிலையில் அந்த சிறுமியும் அவரும் குரான் படித்துள்ளார். 26/9/17 அன்று சுல்தான் சிறுவர்களை கடைக்கு அனுப்பி விட்டு சிறுமியிடம் அத்துமீற முயன்றுள்ளார்.இதையறிந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். கோர்ட்டில் நேற்று 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.


