News May 10, 2024
செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 20, 2025
பெரம்பலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
பெரம்பலூர்: விருது மற்றும் ரூ.1.50 லட்சம் பெற வாய்ப்பு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சா்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருது மற்றும் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் 2025-2026 ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுபெற, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர், மாவட்ட ஆட்சியரகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 20, 2025
பெரம்பலூர்: விருது மற்றும் ரூ.1.50 லட்சம் பெற வாய்ப்பு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சா்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருது மற்றும் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் 2025-2026 ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுபெற, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர், மாவட்ட ஆட்சியரகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


