News May 10, 2024
செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2025
பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளை-6 பேர் கைது

பாடலூர் கிராமத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி பின்னர் கட்டிப்போட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த, விழுப்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (29), முருகன் (35), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (20), ஸ்ரீராமு (20), கரூரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.
News November 20, 2025
பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளை-6 பேர் கைது

பாடலூர் கிராமத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி பின்னர் கட்டிப்போட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த, விழுப்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (29), முருகன் (35), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (20), ஸ்ரீராமு (20), கரூரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.
News November 19, 2025
பெரம்பலூர்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்திற்குள், போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


