News March 4, 2025
செங்கல்பட்டு: 9 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 10.7.2019 அன்று அதேபகுதியை சேர்ந்த பூ வியாபாரி அருணாச்சலம் (65) என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருணாசலம் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
Similar News
News December 5, 2025
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட மக்களே உஷார் உங்களுக்காக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மானியத்துடன் கடன் பகுதி நேர வேலை வீட்டிலிருந்து வேலை போன்றவை மூலம் கால் வந்தால் எடுக்க வேண்டாம் என கூறுகின்றனர். ஓடிபி நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது. மீசோ அமேசானில் இருந்து கார் பணம் பரிசாக விழுந்துள்ளது எனக் கூறி பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர்கள். தெரியாத நபர்கள் வீடியோ காலில் தொடர்பு ரத்து செய்யவும்.
News December 5, 2025
செங்கல்பட்டு: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
செங்கல்பட்டு: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


