News March 4, 2025
செங்கல்பட்டு: 9 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 10.7.2019 அன்று அதேபகுதியை சேர்ந்த பூ வியாபாரி அருணாச்சலம் (65) என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருணாசலம் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
Similar News
News December 15, 2025
வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் இங்கு சங்காபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று (டிசம்பர்-15) கார்த்திகை மாத ஐந்தாவது சோமவார தினத்தை ஒட்டி சங்க அபிஷேகம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 15, 2025
வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் இங்கு சங்காபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று (டிசம்பர்-15) கார்த்திகை மாத ஐந்தாவது சோமவார தினத்தை ஒட்டி சங்க அபிஷேகம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 15, 2025
வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் இங்கு சங்காபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று (டிசம்பர்-15) கார்த்திகை மாத ஐந்தாவது சோமவார தினத்தை ஒட்டி சங்க அபிஷேகம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


