News April 27, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ச.அருண்ராஜ் (044-27427412), மாவட்ட எஸ்.பி- சாய் பிரணீத்(044-29540555), மாவட்ட வன அலுவலர்- ரவி மீனா( 044-27236500), மாவட்ட வருவாய் அலுவலர்- கணேஷ்குமார்(044-27427413), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர்- நாராயண சர்மா(044-71116862), வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு- மாலதி ஹெலன்(044-27426492), வ.கோ, தாம்பரம்- முரளி( 044-22410050). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் ரூ.42,000 வரை சம்பளத்தில் வேலை!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 6, 2025
செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
செங்கல்பட்டின் பெயர்க்காரணம் தெரியுமா?

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது தற்போது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது இப்பகுதி மக்களால் செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!


