News April 27, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ச.அருண்ராஜ் (044-27427412), மாவட்ட எஸ்.பி- சாய் பிரணீத்(044-29540555), மாவட்ட வன அலுவலர்- ரவி மீனா( 044-27236500), மாவட்ட வருவாய் அலுவலர்- கணேஷ்குமார்(044-27427413), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர்- நாராயண சர்மா(044-71116862), வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு- மாலதி ஹெலன்(044-27426492), வ.கோ, தாம்பரம்- முரளி( 044-22410050). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 28, 2025

செங்கை: கல்லூரி மாணவி தற்கொலை!

image

செங்கை: கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(19). இவர் வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரி விடுதி அறையில் மாணவி மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!