News April 7, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய TOP 5 செய்திகள்: 1) பொழிச்சலூரில் தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை. 2) 23 கிராமங்களை உள்ளடக்கி மாமல்லபுரம் புது நகரத்தை உருவாக்க உத்தேசம். 3) சட்ட பேரவையில் மதுராந்தகம் MLA சஸ்பெண்ட். 4) மக்கள் குறைதீர் கூட்டத்தில் 537 மனுக்கள் பெறப்பட்டது. 5) சரிவர பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்- டி.ஆர். பாலு எச்சரிக்கை. நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

Similar News

News November 16, 2025

செங்கல்பட்டு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News November 16, 2025

செங்கல்பட்டு: வெற்றிலை, சாக்பீஸில் இப்படி ஒரு சாதனையா?

image

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சீதளா தேவி. இவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1330 குறட்பாக்களையும் வெற்றிலை, மரக்கிளிப், சாக்பீஸ், சோப்பு, மண்பாண்டம், சேலை, பைபர் தட்டு, இந்திய வரைப்படம் சோழி என 9 வகையான பொருட்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 11 உலக சாதனை படைத்துள்ளாராம்.

News November 16, 2025

ALERT: செங்கல்பட்டில் கனமழை வெளுக்கும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.17) மற்றும் நாளை மறுநாள் (நவ.18) கன முதல் மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாட்களுக்கு முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!