News April 7, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய TOP 5 செய்திகள்: 1) பொழிச்சலூரில் தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை. 2) 23 கிராமங்களை உள்ளடக்கி மாமல்லபுரம் புது நகரத்தை உருவாக்க உத்தேசம். 3) சட்ட பேரவையில் மதுராந்தகம் MLA சஸ்பெண்ட். 4) மக்கள் குறைதீர் கூட்டத்தில் 537 மனுக்கள் பெறப்பட்டது. 5) சரிவர பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்- டி.ஆர். பாலு எச்சரிக்கை. நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
Similar News
News November 26, 2025
செங்கல்பட்டு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

செங்கல்பட்டு மாவட்டம், மாநகர காவல் துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. அதில் இன்று மஹிந்திரா சிட்டி. சிக்னலில் எடுத்த புகைப்படத்தில் ஒரு சிறுவனும், தந்தையும் தலை கவசம் அணிந்து கொண்டு மிதிவண்டியில் சென்று இருந்தார்கள். இதேமாதிரி மக்கள் அனைவரும் அவரவர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சொல்லி குடுத்து பழகுகள் என்று விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டது.
News November 26, 2025
செங்கல்பட்டு: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

செங்கல்பட்டு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அல்லது <
News November 26, 2025
செங்கல்பட்டு: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

செங்கல்பட்டு மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <


