News April 6, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 பணியிடங்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 85 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 69 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். விருப்பமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையத்தில் ஏப்ரல் 23-க்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.
Similar News
News November 8, 2025
செங்கல்பட்டு மக்கள் காவல்துறை முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை நேற்று (நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 8, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (நவம்பர்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 7, 2025
செங்கல்பட்டு காவல்துறை சைபர் கிரைம் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று
(நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.


