News April 6, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 பணியிடங்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 85 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 69 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். விருப்பமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையத்தில் ஏப்ரல் 23-க்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: பெட்ரோல் பங்க் மீது லாரி மோதி விபத்து!

அச்சரப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி தொழுப்பேடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு, தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி சுண்ணாம்பு மாவு ஏற்றிச்சென்ற ஈச்சர் வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


