News August 23, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் டி.எஸ்.பி பணியிடை மாற்றம்

செங்கல்பட்டு காவல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெ. அருள்மொழி அரசு, தஞ்சாவூர் காவல் மாவட்டம், தஞ்சாவூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த ராமதாஸ் என்பவருக்கு பதிலாக, அருள்மொழி அரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


