News March 21, 2024

செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

image

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 22, 2025

செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

image

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 22, 2025

செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!