News May 16, 2024

செங்கல்பட்டு மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News November 18, 2025

செங்கை: லட்சக்கணக்கில் மோசடி; கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

image

சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்தவர் ராம்குமார் (63). இவர் வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர் நேற்று வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சேலையூர் போலீசார் விசாரித்ததில் ராம்குமார் எழுதிய கடிதம் சிக்கியது . அதில் சதீஷ் பீட்டர் என்பவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து ரூ.13 லட்சம் கொடுத்தேன் ஆனால் அவர் மோசடி செய்து விட்டார் என எழுதி இருந்தது.

News November 18, 2025

செங்கை: லட்சக்கணக்கில் மோசடி; கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

image

சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்தவர் ராம்குமார் (63). இவர் வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர் நேற்று வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சேலையூர் போலீசார் விசாரித்ததில் ராம்குமார் எழுதிய கடிதம் சிக்கியது . அதில் சதீஷ் பீட்டர் என்பவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து ரூ.13 லட்சம் கொடுத்தேன் ஆனால் அவர் மோசடி செய்து விட்டார் என எழுதி இருந்தது.

News November 18, 2025

செங்கல்பட்டு: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<> இங்கு <<>>க்ளிக் செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!