News August 26, 2024

செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் தீவிர சோதனை

image

ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகாவத் பாண்டிச்சேரியில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லவுள்ளார். இதனால், இன்று (ஆக.26) செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் வெடிகுண்டு செயலிழப்பு சோதனை குழு மற்றும் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

செங்கல்பட்டு: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

செங்கல்பட்டு மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 15, 2025

செங்கல்பட்டு: 10th போதும் உள்ளூரில் ரூ.50,000 வரை சம்பளம்

image

செங்கல்பட்டு LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Insurance Advisor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்த இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 60 வரை இருக்கலாம். இதற்கு மாதம் ரூ.25,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் அக்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

தாம்பரம் GH-ல் குவிந்த மக்கள்

image

தாம்பரம், அரசு மருத்துவமனையில் இன்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், அங்கு மாத்திரைகள் வாங்க போதுமான கவுண்ட்டர்கள் இல்லாததால், மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே, இங்கு கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!