News August 26, 2024
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் தீவிர சோதனை

ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகாவத் பாண்டிச்சேரியில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லவுள்ளார். இதனால், இன்று (ஆக.26) செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் வெடிகுண்டு செயலிழப்பு சோதனை குழு மற்றும் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
செங்கை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 28, 2025
செங்கை: உழவுத்துறையில் வேலை! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News November 28, 2025
செங்கை: ரயில்வேயில் 2569 காலியிடங்கள்! APPLY

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இஞ்சினீயர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


