News April 15, 2025
செங்கல்பட்டு: இரவில் வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 15) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.23ம் தேதிக்குள் இங்கே <
News December 12, 2025
செங்கல்பட்டு: ஓட்டுநர் உரிமம் பெற இனி ஈஸி

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 12, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகளை பெற, மாற்றுத்திறன் அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம், கல்விச்சான்று ஆகியவற்றை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார் .


