News August 10, 2024

செங்கல்பட்டு அருகே 3 மாத குழந்தை விற்பனை

image

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் கிராமத்தை சார்ந்த வினோத் (38) இவரது மனைவி தேவி ( 30) இவர்கள் தங்களுடைய மூணு மாத குழந்தையை செங்கல்பட்டு சேர்ந்த ஜார்ஜ் தேவதாஸ் ( 45 ) என்பவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து குழந்தையை வாங்கிய ஜார்ஜ் தேவதாஸை கைது செய்தனர்.

Similar News

News July 9, 2025

காவல்துறை பெண்களுக்கான விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (ஜூலை-9) வெளியிட்டுள்ளது. நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட உடனடியாக அழைக்கவும். பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் ☎️ 1091 அல்லது ☎️ 181.
அல்லது அழைக்கவும் அவசர உதவி எண் ☎️100.

News July 9, 2025

இளைஞர்களே இனி வெற்றி நிச்சயம்

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெறலாம். இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 044-22500107/ 044-27427412 தொடர்பு கொள்ளலாம். *நண்பருக்கு ஷேர் பண்ணுங்க* <<17003794>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள்

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்

error: Content is protected !!