News August 10, 2024
செங்கல்பட்டு அருகே 3 மாத குழந்தை விற்பனை

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் கிராமத்தை சார்ந்த வினோத் (38) இவரது மனைவி தேவி ( 30) இவர்கள் தங்களுடைய மூணு மாத குழந்தையை செங்கல்பட்டு சேர்ந்த ஜார்ஜ் தேவதாஸ் ( 45 ) என்பவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து குழந்தையை வாங்கிய ஜார்ஜ் தேவதாஸை கைது செய்தனர்.
Similar News
News July 9, 2025
செங்கல்பட்டில் 41 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், செங்கல்பட்டில் மட்டும் 41 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் <<17002061>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
News July 9, 2025
செங்கல்பட்டு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், நேரடி மாணவர் சேர்க்கை ஜூன் 23-ந்தேதி முதல் வரும் ஜூலை 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இச்சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 9499055673, 9962986696 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.