News November 25, 2024

செங்கல்பட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் 

image

செய்யூர் வட்டம், மேல்மருவத்துார் அருகே உள்ள கீழ்மருவத்துாரில், அரசு மதுபான கடை எண்: 4361 இயங்கி வருகிறது. மதுப்பிரியர்கள் இங்கு மது அருந்திவிட்டு சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரசு மதுபான கடையை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படி, போராட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News

News November 19, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.

News November 19, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.

News November 19, 2025

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!