News August 16, 2024

செங்கல்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 16 பேருக்கு படுகாயம்

image

பவுஞ்சூரிலிருந்து பெண்கள் உள்பட, 18 பேர், நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இன்று மகேந்திரா டூரிஸ்ட் வேனில், வேலைக்கு சென்றனர். திருப்போரூர் ஆறு வழிச் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்புற சக்கரம் வெடித்ததில், நிலைதடுமாறிய வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பெண்கள் உட்பட 16 பேருக்கு தலை, கால், கை என படுகாயம் ஏற்பட்டது.

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ORANGE ALERT!

image

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.15) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை (நவ.16) காலை அதே பகுதிகளில் நிலவியது. இது திங்கள்கிழமை (நவ.17) காலை மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா…?

News November 17, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (நவம்பர்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

செங்கல்பட்டு: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE.

error: Content is protected !!