News August 16, 2024
செங்கல்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 16 பேருக்கு படுகாயம்

பவுஞ்சூரிலிருந்து பெண்கள் உள்பட, 18 பேர், நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இன்று மகேந்திரா டூரிஸ்ட் வேனில், வேலைக்கு சென்றனர். திருப்போரூர் ஆறு வழிச் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்புற சக்கரம் வெடித்ததில், நிலைதடுமாறிய வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பெண்கள் உட்பட 16 பேருக்கு தலை, கால், கை என படுகாயம் ஏற்பட்டது.
Similar News
News August 11, 2025
செங்கல்பட்டு: 10th போதும், ICF-இல் வேலை!

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் ஆகியவற்றிற்கு 1,010 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் <
News August 11, 2025
செங்கையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் முழுமையாக கட்டணமின்றி ஏற்பாடு செய்யப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் www.hrce.tn.gov.in என்ற இளையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை மூத்த குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 11, 2025
செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <