News April 4, 2025
செங்கல்பட்டு அரசு சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செங்கல்பட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். குறிப்பாக பல்நோக்கு பணியாளருக்கு எழுத படிகக் தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் 8,000-35,000 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News December 23, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி மேற்கொள்ளும் காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
செங்கை: சொத்துப் பிரச்சனையை தீர்க்க அற்புத இடம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் பிரசித்திபெற்ற திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 7 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 5 மணிமுதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், வழக்கில் வெற்றிபெற, சொத்துப்பிரச்சனையில் தீர்வு காண இங்கு வழிபாடு செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் அரசு வேலை ரெடி- APPLY HERE!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


