News August 15, 2024
செங்கல்பட்டில் 4 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 70 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. காலை 10.30 முதல் பிற்பகல் 3.30, இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில்கள் பல்லாவரம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் செல்லும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


