News October 24, 2024
செங்கல்பட்டில் வரும் 26ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், செங்கல்பட்டு பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 9, 2025
செங்கல்பட்டு:கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு வட்டிக் கடையில் நகையை வைக்காது கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <
News December 9, 2025
செங்கல்பட்டு: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 9, 2025
செங்கல்பட்டு: சாலையில் மூதாட்டிக்கு நடந்த சோகம்!

மறைமலைநகர் ரயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலை சிக்னலில் நேற்று 80 வயது மூதாட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மூதாட்டி மீது மோதி அவர் சம்பவ இடத்துலயே பலியானார். உடனே போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் மூதாட்டியின் பெயர் கன்னியம்மாள் என்று தெரிய வந்துள்ளார், கூடுதல் விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


