News August 8, 2024
செங்கல்பட்டில் காவல் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் துணை ஆணையராக பணியாற்றிய சுபலட்சுமி, சென்னை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவலர் பயிற்சி மைய எஸ்.பி செல்வநாகரத்தினம் திருவல்லிகேணி காவல் துணை ஆணையராகவும். தாம்பரம் காவல் ஆணையர் கவுதம் கொயல், சேலம் மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 21, 2025
செங்கல்பட்டு: தொடர் கைவரிசை – வலை வீசி பிடித்து போலீஸ்

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர், சாலை, பகுதிகளில் தங்கி பணியாற்றும் கட்டுமான தொழிலாளர்களில் செல்போன் மற்றும் பணம் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்த தொழிலாளர்களின் புகாரின் பேரில் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜனா என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன் மற்றும் ரூ.4,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 21, 2025
செங்கல்பட்டு: இரவு பணி செல்லும் காவலர் விவரம்!

செங்கல்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.20) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
செங்கல்பட்டு: இரவு பணி செல்லும் காவலர் விவரம்!

செங்கல்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.20) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


