News August 16, 2024

செங்கல்பட்டில் கல்விக்கடன் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது குறித்து வங்கி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Similar News

News November 21, 2025

வண்டலுார் பூங்காவில் சிங்கம் ‘புவனா’ உயிரிழப்பு

image

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆறு சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 சிங்கங்கள் லயன் சபரி பகுதியிலும் 4 சிங்கங்கள் கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புவனா என்ற 20 வயதுடைய பெண் சிங்கம் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (நவ.20) உயிரிழந்தது. இதனையடுத்து பூங்கா நிர்வாகத்தினர், சிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர்.

News November 21, 2025

செங்கல்பட்டு: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

image

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும். * SHARE பண்ணுங்க*

News November 21, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள் APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

error: Content is protected !!