News March 27, 2025
செங்கல்பட்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 கோயில்கள்.

1. அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயில் – திருகச்சூர்,
2. அருள்மிகு எல்லையம்மன் கோயில் – மதுராந்தகம்,
3. அருள்மிகு கந்தசாமி கோயில் – திருப்போரூர்,
4. அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில் – திருக்கழுக்குன்றம்,
5. அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – செம்மஞ்சேரி.
Similar News
News November 8, 2025
செங்கை: இனி அரசு அலுவலகம் செல்ல தேவையில்லை!

செங்கை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் epettagam என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்தால், உங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
செங்கை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டு மக்களே! உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
தாம்பரம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, தற்காலிகமாக தாம்பரத்தில் வெளியூர் செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், நவ.11ம் தேதியில் இருந்து, மீண்டும் எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமேஸ்வரம், அனந்தபுரி, குருவாயூர், & உழவன் விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


