News March 19, 2024
செங்கல்பட்டில் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம், நகை மற்றும் அடகு வியாபாரம், வணிக வளாகம் உரிமையாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகளை பற்றி அனைத்து உரிமையாளர்களுக்கும் எடுத்துரைத்தார்.
Similar News
News April 20, 2025
செங்கல்பட்டு மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️வட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் – 9445000503
▶️வட்டாட்சியர் அலுவலகம், செய்யூர் – 9445000504
▶️வட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம் – 9445000502
▶️வட்டாட்சியர், திருக்கழுகுன்றம் – 9445000501
▶️வட்டாட்சியர், பல்லாவரம் – 9384094644
▶️வட்டாட்சியர், செங்கல்பட்டு – 9445000500
▶️தாசில்தார், வண்டலூர் – 9790435375
SHARE பண்ணுங்க மக்களே
News April 20, 2025
செங்கையில் 10 அவதாரங்களில் காட்சியளிக்கும் பெருமாள்

பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்
News April 20, 2025
செங்கல்பட்டு இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

இன்று (மார்ச்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.