News February 16, 2025
செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: ரயில் எண்கள் மாற்றம்

ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் எண்களில் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ரயில் பழைய எண் 06197 புதிய எண் 56827, காரைக்குடி – திருவாரூர் ரயில் பழைய எண் 06198 புதிய எண் 56828, திருவாரூர் -பட்டுக்கோட்டை ரயில் பழைய எண் 06851 புதிய எண் 76831, பட்டுக்கோட்டை – திருவாரூர் பழைய எண் 06852 புதிய எண் 76832 என்ற நிரந்தர எண்களின் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
திருவாரூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருவாரூர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!


