News February 16, 2025

செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 22, 2026

திருவாரூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற <>செயலியில் <<>>உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 22, 2026

திருவாரூர்: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். இதனை SHARE பண்ணுங்க!

News February 22, 2026

திருவாரூர்: பெண்ணுக்கு கத்திக்குத்து- கணவர் கைது

image

கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (60). இவருடைய 2-வது மனைவி செல்வி (55). இந்நிலையில் செல்வி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நீடாமங்கலம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை தேடிவந்த கணவர் அரிகிருஷ்ணன் திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதனையடுத்து அரிகிருஷ்ணனை கைது செய்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!